Friday, March 4, 2011

ஞான நதிக்கரையில்..... ( அருட்செல்வரின் ஞான பகிர்வுகள்)

                              சகல உயிர்களுக்கும் - பயன்பாடு கொண்ட ஜீவ நதிக்கரையில் அமர்ந்து உரையாடிய அனுபவம் நமக்கு நம் மனதில் தோன்றிய இடம் அருட்செல்வர் டாக்டர் பத்மபூஷண் ஐயா மகாலிங்கம் அவர்களோடு கலந்துரையாடல் செய்தபோது ஏற்பட்டது. நம் கலந்துரையாடல் ஆரம்பமாகும் முன்பே ஐயாவின் உதவியாளர்கள் கொங்கு நாட்டுக்கே உரிய பண்போடு நம்மை உபசரித்து அணுகிய முறையிலேயே ஐயாவின் அலுவலகம் அருட்செவ்வத்தால் நிறைந்திருப்பது நம்மால் உணர முடிந்தது.

கலந்துரையாடலுக்காக நமக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு முன்பே வந்து, நேர பயன்பாட்டின் முக்கிய அம்சமான நேரந்தவறாமையை கடைபிடித்தது முதல் - அரசியல் களம் மூலம் மக்களுக்காற்றிய தொண்டு - நடைமுறை அரசியல் அமைப்பின் சமகால ஆய்வு - வாழ்க்கை பயன்பாட்டிற்கான தொழிற்கல்வி முறை சிந்தனை - தெய்வ வழிபாடும் / தனிமனித சக்தியின் சமூக உபயோகமும் - அமானுஷ்யம் பற்றிய ஐயாவின் அறிவியல் பார்வை - சமகால அரசியல் நிகழ்வு பற்றிய ஆய்வு - தற்சமயம் ஆய்வில் இருக்கும் ஆதி கால கிரந்த எழத்து வடிவங்களின் ஆய்வு என ஐயாவின் பரந்த - ஆழ்ந்த ஞான நதி ஓட்டம் நமக்கு புரிந்தது.

கேள்விகளுக்கு பதிலளிக்கும் உரையாடலாக அல்லாமல் ஐயாவின் ஞான பகிர்வு நிகழ்ச்சியாகவே அது அமைந்தது. அப்படியே இணையத்தில் வெளியாகும்.

இதோ பகிர்வு ஆரம்பம்...

ஐயாவின் பௌதீக உடலின் வயது பற்றி குறிப்பிடும் முன் - முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் ஐயாவை சந்தித்தப்போது ஐயாவிடம் வினவியது " தங்களின் சமீபத்திய கனவு என்ன ? " ஐயாவின் பதில் " கிரந்த எழுத்து ஆராய்ச்சி " . இளைஞர்களை கனவு காண சொல்லும் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள், கனவுகளை நடைமுறையாக்கும் திறன் கொண்ட ஐயாவிடம் இப்படி கேட்டதால் ஐயாவின் உடலின் வயது பற்றி அறியும் எண்ணம் நம்முள் எழவில்லை. ஐயாவின் ஆழ்ந்த ஞான அளவின் சமகால பயன்பாடு மட்டுமே நம் நோக்கம்.

இந்தியாவின் அனைத்து மொழி எழுத்துக்களின் மூல வடிவமான கிரந்த எழுத்துகள் குறித்த தங்கள் ஆய்வுகள் ...

தமிழ் எழுத்துக்கள் - கிரந்த எழுத்துக்கள் ஆய்வு

1 அ ) தமிழ் மொழி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தொன்மை வாய்ந்தது. மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரிகங்களின் எழுத்துக்களை உள்ளடக்கியது.

ஆ ) அருணகிரிநாதர் அகரம் முதலாய் 51 அட்சரங்களைக் கொண்டது தமிழ் மொழி எனக்கூறுகிறார்.

இ ) திருமூலர் தமிழ் மொழி 51 எழுத்துக்களைக் கொண்டது எனக் கூறுகிறார்.

ஈ ) தமிழ் நாட்டுக்கே உரிய ஆகம சாஸ்திரங்களும், எழுத்துக்கள் 51 கொண்டவையாக இருக்கின்றன. அதேப்போல தமிழ் நாட்டுக்கே உரிய ஸ்தபதிகளின் சிற்ப சாஸ்திரங்களும், கல்வெட்டுகளும் 51 எழுத்துக்களைக் கொண்டவை.

உ ) இந்த நிலையில் இன்றுள்ள தமிழ் எழுத்துக்களுடன் கிரந்த எழுத்துக்களை சேர்த்துக்கொண்டால் தமிழ் எழ்த்துக்கள் 51 என்று புலனாகும்.

ஊ ) கிரந்த எழுத்துக்களை நீக்கி விட்டால் நமது பாரம்பரிய சொத்துக்களான கல்வெட்டு சாஸ்திரங்களையும் ஆகம சாஸ்திரங்களையும், மந்திர சாஸ்திரங்களையும் இழந்தவர்களாவோம்.

எ ) பஞ்ச திராவிடம் என வழங்கப்படும் தமிழ் , தெலுங்கு , கன்னடம் , மராட்டி, குஜராத்தி , ஆகிய மொழிகளில், தமிழ் தவிர ஏனைய மொழிகளில் கிரந்த எழுத்துக்கள் பயன்பாட்டில் உள்ளன. தமிழ் மொழி மட்டும் கிரந்த எழுத்துக்களை ஒதுக்கிவிட்டதாக உணருகிறேன்.

ஏ ) கிறிஸ்து அவதாரத்திற்கு முந்திய 5 ஆவது நூற்றாண்டு ( 5th century BC ) க்குப்பின் சமஸ்கிருதம் நாகரி வடிவத்தை ஏறுக்கொண்டபின் வட இந்தியாவின் ஹிந்தி உட்பட பல மொழிகள் கிரந்த எழுத்துக்களை விட்டுவிட்டன.

ஐ ) சிற்ப சாஸ்திரம், ஆகம சாஸ்திரம், மந்திர சாஸ்திரம், கல்வெட்டு ஆகிய பாரம்பரிய சொத்துக்களுக்கு ஆதாரமாகவுள்ள கிரந்த எழுத்துக்கள், தமிழ் எழுத்துக்களே என்பதை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. முதல் சங்ககால எழுத்துக்கள் என்ன என்ற ஆய்வு மூலம் இதற்கு விடை கிடைக்கும்.

2. அரசியல் பிரவேசம்

அ ) பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்று 1952 முதல் 1967 வரை 15 ஆண்டுகள் சட்டமன்றஉறுப்பினராகப் பணியாற்றுள்ளேன். அப்பொழுது கேரளம், கோவை மற்றும் பொள்ளாச்சி மலைத் தோட்டத் தொழிலாளர்கள் ( பெரும்பாலும் பொதுவுடைமைக் கட்சி ஆதிக்கத்தில் இருந்தாலும் ) என்னை ஆதரித்து சுமார் 35000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன்.

ஆ ) தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வளர்ச்சி பணிகளுக்காக ரூ. 30 இலட்சம் செலவிடப்பட்ட நிலையில் பொள்ளாச்சி தாலுக்கா வளர்ச்சி திட்டங்களுக்காக ( LOCAL DEVELOPMENT WORK ) ரூ. 35 இலட்ச செலவில்

1. சாலை அபிவிருத்தி

2. கல்வி நிலையங்கள்

3. சுகாதார வளர்ச்சி

4. கிராம வளர்ச்சி

போன்ற வளர்ச்சிப் பணிகளை செயலாக்கியுள்ளேன். அவற்றின் இன்றைய மதிப்பு சுமார் ரூ. 70 கோடிகளுக்கு சமமாகும்.

இ ) மேலும் நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபொழுது ...

1. பாசன வசதியற்ற சுமார் 2.5 இலட்சம் ஏக்கருக்கு நீர்ப் பாசன வசதி ஏற்படுத்தி, விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்து உள்ளேன்.

2. கூட்டுறவு தொழிற்கூடங்களை ஏற்படுத்தி தொழில் முனைவோரை ஊக்குவித்துள்ளேன்.

3. கூட்டுறவு வீடு கட்டும் சங்கம் ( கடன் வசதியுடன் ) வீடுகள் அமைக்கவும் வசதி ஏற்படுத்தியுள்ளேன்.

3. இன்றைய அரசியலமைப்பும் மாறிவரும் தேவைகளும்

அ ) 1947 - ல் சுதந்திரம் பெற்றுக் குடியரசானாலும் மக்களுக்குப் பூரண சுதந்திரம் கிடைக்கவில்லை என்றே தோன்றுகிறது.

ஆ ) ஆரம்பக் கல்வி, இடைநிலைக் கல்வி, ஆரம்ப சுகாதாரம், கிராமச் சாலைகள் போன்ற துறைகளில் அன்று இருந்த மாவட்ட ஆட்சி ( DISTRICT BOARD ) மன்றத்திற்கு இருந்த அதிகாரம், இப்பொழுது முழுமையாக அவர்கள் பொறுப்பில் இல்லாமல், மாநில அரசும் சென்றுவிட்டது. இந்தப் பொறுப்புகளைப் பரவலாக்கி அந்தந்த மாவட்டம், ஒன்றியம், பஞ்சாயத்து போன்ற அமைப்புகளுக்கே வழங்கப்பட்டால், பணிகள் காலதாமதமின்றிஸ் செயலாக்கப் படும். குடியாட்சி முறை வலிவு பெறும் என்பதே எனது கருத்து.

இ ) அந்தந்த மாவட்ட ஆட்சியரும், சட்ட மன்ற உறுப்பினர்களும், ஒன்றிய பஞ்சாயத்துப் பிரதிநிதிகளும், அந்தந்தப் பகுதிகளுக்குத் தேவையான வளர்ச்சி பணிகளைக் கண்டறிந்து அரசு இசைவு பெற்று விரைவாகச் செயலாக்கப் பாடுபடுவர்.

ஈ ) அமைச்சர்களும், அரசுச் செயலர்களும் மாவட்டங்களுக்கும், ஒன்றியங்களுக்கும் அடிக்கடிப் பயணம் செய்வதைக் குறைத்துக் கொண்டு வளர்ச்சித் திட்டங்களைக் கண்டறிந்து அவற்றைச் செயலாக்க அவர்களுடைய நேரத்தைப் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் மாவட்ட அலுவலர்கள், வளர்ச்சிப் பணிகளின் செயலாக்கத்தில் கூடுதல் கவனம் செலுத்த முடியும். மாவட்ட, ஒன்றிய அளவிலான மக்கள் பிரதிநிதிகள் உத்வேகத்துடன் செயல்படுவார்கள் என்பது எனது நம்பிக்கை.

இளைய தலைமுறையினருக்கான ஊக்க சிந்தனைகள் - காலத்திற்கேற்ப கல்வி முறை என ஐயாவின் பேட்டி தொடரும்...

மகிழ்ச்சியான செய்தி ... ஐயா அவர்கள் வாசகர்களின் உளப்பூர்வமான கேள்விகளுக்கு பதில் அளிக்க உள்ளார்கள்... அடுத்த வாரம். 

Friday, February 4, 2011

NEED OF MONKS ?

The question is whether a guru is necessary or not. Can truth be found through another ? Some say it can and some say it cannot. We want to know the truth of this,not my opinion as against the opinion of another. I have no opinion in this matter. Either it is so or it is not. Whether it is essential that you should or should not have a guru is not a question on opinion, however profound , erudite, popular, universal. The truth of the matter is to be found out, in fact.
First of all, why do we want a guru ? We say we need a guru because we are confused and the guru is helpful; he will point out what truth is, he will help us to understand , he knows much more about life than we do, he will act as a father, as a teacher to instruct us in life; he was vast experience and we have but little; he will help us through his greater experience and so on and on. That is , basically you go to a teacher because you are confused.
If you were clear you would not go near a guru. Obviously if you were profoundly happy, if there were no problems , if you understood life completely , you would not go to any guru. I hope you see the significance of this.

Continues…

POLITICAL CHAOS – IMPENDING WAR

War is the spectacular and bloody projection of our everyday life, is it not ? War is merely an outward expression of our state, an enlargement of our daily action. It is more spectacular , more bloody , more destructive, but it is the collective result of individual activities. Therefore you and I are responsible for war and what can we do to stop it ? Obviously the ever - impending war cannot be stopped by you and me, because it is already in movement ; it is already taking place, though at present chiefly on the psychological level. As it is already in movement, it cannot be stopped – the issues are too many, too great, and are already committed. But you and I , seeing that the house is on fire, can understand the causes of that fire, can go away from it and build in a new place with different materials that are not combustible, that will not produce other wars. That is all that we can do. You and I can see what creates wars , and if we are interested in stopping wars, then we can begin to transform ourselves , who are the causes of war.
Circumstances can be controlled by us, because we have created the circumstances. Society is the product of relationship of yours and mine together. If we change in our relationship, society changes ; merely to rely on legislation, on compulsion , for the transformation of outward society, while remaining inwardly corrupt, while continuing inwardly to seek power , position, domination, is to destroy the outward, however carefully and scientifically built. That which is inward is always overcoming the outward.
Continues…

CONSCIOUS VS UNCONSCIOUS

We are aware that there is the conscious and the unconscious mind but most of us function only on the conscious level, in the layer of the mind, and our whole life is practically limited to that . We live in the so - called conscious mind we never pay attention to the deeper unconscious mind from which there is occasionally an intimation, a hint, that hint is disregarded, perverted or translated according to our particular conscious demand at the movement.
First let us see what we mean by the conscious mind. Is the conscious mind different from the unconscious mind ? We have divided the conscious from the unconscious ; is this justified ? Is this true ? Is there such a division between the conscious and unconscious ? Is there a definite barrier , a line where the conscious ends that and the unconscious begins ?
We are aware that the upper layer, the conscious mind is active but is that the only instrument that is active throughout the day ? If I were addressing merely the upper layer of mind, then surely what I am saying would be valueless, it would have no meaning. Yet most of us cling to what the conscious mind finds it convenient to adjust to certain obvious facts; but the unconscious may rebel, and often does, and so there is conflict between the so – called conscious and the unconscious.
Therefore our problem is this, is it not ? There is in fact only one state, not two states such as the conscious and the unconscious ; there is only a state of being , which is consciousness, though you may divide it as the conscious and the unconscious. But that consciousness is always of the past, never of the present ; you are conscious only of things that are over. You are conscious of what I am trying to convey the second afterwards, are you not ?
You understand it a movement later. You are never conscious or aware of now. Watch your own hearts and minds and you will see that consciousness is functioning between the past and the future and that the present is merely a passage of the past to the future. Consciousness is therefore a movement of the past to the future…

Continues…

Friday, January 28, 2011

ஒளி படைத்த கண்ணினாய் வா வா ...."தேடல் - '11 - " நிகழ்ச்சி, TCE, MADURAI


                                                         நோக்கம்

"என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம் " என்ற எண்ணங்கள் ஒய்ந்த நம் நாடு இன்று உலகின் தொழில் நுட்ப வளர்ச்சியின் ஓர் மிக்கிய அங்கமாக மாறியதை கண்டு பெருமைகொள்கிறோம். ஒரு நாட்டின் தொலைநோக்கு பார்வையின் சிறந்த உதாரணம் தொழிற் நுட்ப வளர்ச்சியே என்பதை உணர்ந்து, இன்று நாம் துரும்பையும் தூணாக்கி, இரும்பையும் விண்கலமாக்கி விண்வெளிக்கு செலுத்தி உலகளவில் மடுவாக இருந்த இந்திய தொழில் நுட்பம் இன்று பேராற்றல் கொண்ட மலையாக மாறியுள்ளது. ஆனால் இத்தகைய அறிவு சார்ந்த தொழில் நுட்பம் இந்தியாவின் முதுகெலும்பாக உள்ள கிராமங்களில் வாழும் மக்களை சென்றடைவதற்கான தடைக்கற்கள் ஏராளம். அதன் காரணத்தை ஆராய்ந்தபோது இன்றைய நம் இந்திய நாடு வளர்ந்த நகரங்களால் கட்டப்பட்டதேயன்றி வளர்ந்த கிராமங்களால் அன்று.
தொலைநோக்குடன் வளர்ந்த தொழில் நுட்பமானது இன்றும் கிராம மக்களுக்கு தொலைதூரமாகவே உள்ளது. இதை உணர வேண்டியது இன்றைய இளைய சமுதாயமே.அதை உணர்த்த வேண்டியது நமது கடமையே ஆகும். ஆதலால், காந்திய மொழிக்கு வண்ணம் தீட்டிட, புது வடிவம் தந்திட, தியாகராசர் பொறியற் கல்லூரி மாணவர்கள் தேடல் - '11என்ற பெயரில் இந்திய நாட்டின் வளர்ச்சியானது கிராமங்களின் அறிவு சார்ந்த தொழில் நுட்ப வளர்ச்சியே ஆகும் என்பதை எடுத்தியம்ப வந்துள்ளோம்.
                                                                                       
                                                                                            
                                                                 PAVE


Providing Adaptive technology to Villages through Empowerment
Today we all take immense pride and delight in being Indians and witnessing how much our motherland has grown in leaps and bounds in these 63 years of independence. Be it an ordinary bell pin that clips papers or the extraordinary rocket that hits the space, Indian technology has emerged as a superpower. Cities keep expanding and urbanizing but sadly, our once prosperous and green villages have mutated into a land of agony and infertility. India has grown ahead, leaving behind her villages. Every step of India’s development should mean a better, greener and a more prosperous village. The hour of realization is here and all we need to do is to revive our thoughts and ideas and be a better example to the younger generation. As the father of our nation said, Indian villages are the backbone of our country; our future development should aim at bridging the gap between the growth of India and the growth of her villages. We the TCEians, through QUEST’11 aspire to enlighten the young minds with the same thought and pave a better way to make them realize the inclusive growth of the Indian villages.
STUDENTS  OF -   THIYAGARAJAR  COLLEGE  OF ENGINEERING,  MADURAI

SAILING BOAT


Continues … from last week issues 22 / 01 / 11 

Yesterday evening I saw a boat going up the river at full sail, driven by the west wind. It was a large boat, heavily laden with firewood for the town. The sun was setting, and this boat against the sky was astonishingly beautiful. The boatman was just guiding it, there was no effort , for the wind was doing all the work. Similarly, if each one of us could understand the problem of struggle and conflict , then I think we would be able to live effortlessly, happily, with a smile on our face.
I think it is effort that destroys us, this struggling in which we spend almost every moment of our lives. If you watch the older people around you, you will see that for most of them life is series of battles with themselves, with their wives or husbands with their neighbors, with society, and this ceaseless strife dissipates energy. The man who is joyous , really happy, is not caught up in effort. To be without effort does not mean that you stagnate , that you are dull, stupid; on the contrary, it is only the wise the extraordinarily intelligent who are really free of effort, of struggle.
But , you see, when we hear of effortlessness we want to be like that, we want to achieve a state in which we will have no strife, no conflict; so we make that our goal, our ideal, and strive after it, and the moment we do this , we have lost the joy of living. We are again caught up in effort, struggle. The object of struggle varies,  but all struggles is essentially the same. One may struggle to bring about social reforms, or to find God, or to create a better relationship between oneself and one’s wife or husband, or with one’s neighbor ; one may sit on the bang Ganga, worship at the feet of some guru, and so on. All this is effort, struggle. So what is important is not the object of struggle, but to understand struggle itself.
Now is it possible for the mind to be not just casually aware that for the moment it is not struggling, but completely free of struggle all the time so that it discovers a state of joy in which there is no sense of the superior and the inferior?  
Continues…

STABILITY

Continues … from last week issues 22 / 01 / 11 
Do you know what it means to seek permanency? It means wanting the pleasurable to continue indefinitely, and wanting that which is not pleasurable to end as quickly as possible. We want the name that we bear to be known and to continue through family, through property. We want a sense of permanency in our relationships, in our activities, which means that we are seeking a lasting , continuous life in the stagnant pool; we don’t want any real changes there, so we have built a society which guarantees us the permanency of property , of name , of fame. 

But, you see, life is not like that at all; life is not permanent . Like the leaves that fall from a tree, all things are impermanent , nothing endures; there is always change and death. Have you ever noticed a tree standing naked against the sky, how beautiful it is ? All its branches are outlined, and in its nakedness there is a poem, there is a song. When the spring comes, it again fills the tree with the misic of many leaves, which in due season fall and are blown away; and that is the way of life.
But we don’t want anything of that kind. We cling to our children , to our tradition, to our society, to our names, and our little virtues, because we want permanency, and that is why we are afraid to die. We are afraid to lose the things we know. But life is not what we would like it to be; life is not permanent at all. Birds die; snow melts away, trees are cut down or destroyed by storms, and so on. But we want everything that gives us satisfaction to be permanent ; we want our position , the authority we have over people , to endure. We refuse to accept life as it is in fact.
The fact is that life is like the river; endlessly moving on, ever seeking , exploring, pushing , overflowing its banks, penetrating every crevice with its water. But , you see, the mind won’t allow that to happen to itself. The mind sees that it is dangerous, risky to live in a state of impermanency, insecurity, so it builds a wall around itself; the wall of tradition, of organized religion , of political and social theories. Family, name, property , the little virtues that we cultivated – these are all within the walls, away from life. Life is moving , impermanent , and it ceaselessly tries to penetrate, to break down theses walls, behind which there is confusion and misery. The gods within the walls are all false gods, and their writings and philosophies have no meaning because life is beyond them.
Now , a mind that has no walls , that is not burdened with its own acquisitions, accumulations, with its own knowledge, a mind that timeslessly, insecurely -= to such a mind , life is an extraordinary thing. Such a mind is life itself, because life has no resting place. But most of us want a resting place; we want a little house , a name , a position , and we say theses things are very important. We demand permanency and create a culture based on this demand, inventing gods which are not gods at all but merely a projection of our own desires.
Continues on next week …